Thursday, October 14, 2010

சிலியில் சுரங்கத்தில் சிக்கித்தவித்த தொழிலாளர்களுக்கு கிடைத்தது புனர்ஜன்மமே.
அவர்களின் உறவினர்களுக்கு இது அருட்பிரசாதமே.
நம்பிக்கையும் விடாமுயற்சியும் உயிர்களை மதித்து செயல்படும் மக்களும் அரசும் அனைத்துநாடுகளிலும் அமைய வேண்டும்.

No comments:

Post a Comment